in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
🌹🌹🌹🌹🌹🌹தினம் ஒரு அமுதமொழி🌹🌹🌹🌹🌹
*பரந்த நோக்கமும் எளிமையும் இல்லாமல் இறைவனை அடைய முடியாது. கபடனிடமிருந்து இறைவன் வெகு தூரம்.*
🌹🌹🌹🌹🌹 *பகவான் ஸ்ரீ ராமக்ருஷ்ணர்*🌹🌹🌹🌹🌹
18 - 0
*🌻 அமுதத் துளிகள்*
. *🌻 மனத்தூய்மை*
*🌻உன் உள்ளத்தை விண்மீனைப் போல் தூயதாக ஆக்க வேண்டுமென இறைவனை வேண்டு.*
*🌻 காலமுறை தப்பாமல் முழு மனத்துடன் செய்யப்படும் ஜபத்தின் பலனாக இறைவன் உன்னுடன் பேசுவதை நீ உணர்வாய், உன்னுடைய விருப்பங்களெல்லாம் பூர்த்தி அடையும். களங்கமில்லா பேரின்பத்தை நீ காண்பாய்.*
*- தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியார்*🙏
*🌻 பிரார்த்தனை*🙏
*🌻 அம்மா! என் மனம் தூயதாக இருக்க வேண்டும். காலமுறை தப்பாமல் முழு மனத்துடன் ஜபம் செய்ய வேண்டும்.*
🌻🙏🌻
9 - 1
🌺🌺 *பக்தியையும், பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக் கொள். அது உனக்கு எப்போதும் பலனைத் தரும். ஆசையை அகற்றிப் பற்றுதலற்றுக் கர்மம் புரிவதே உனக்கான சிறந்த வழியாகும்* .🌺🌺 பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்🌹🌹
9 - 3
🌸 *அமுதத் துளிகள்*
*🌸 கடவுள் காட்சி நிச்சயம்*
*🌸எல்லா மனிதர்களாலும் இறைவனைக் காண முடியுமா? எப்போதும் ஒருவன் பட்டினியாக இருக்க மாட்டான். சிலருக்குக் காலையிலும் சிலருக்கு மதியமும், இன்னும் சிலருக்கு மாலையிலோ அல்லது இரவிலோ உணவு கிட்டும்.*
*🌸 அதுபோல இந்த பிறப்பிலோ அல்லது பல பிறவிகள் கடந்த பிறகோ இறை தரிசனம் அனைவருக்கும் கிட்டும்.*
*- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்*🙏
4 - 0
🪷🌹🪷🌹🪷
உண்மை பேசுவது கலியுகத்தில் ஒரு தவமாகும். மற்ற தவங்களைச் செய்வது கலியுகத்தில் கடினம். உண்மையில் நிலையில் நின்றால் இறைவனைப் பெறலாம். *பகவான் ஶ்ரீராம கிருஷ்ணர்*
5 - 2
🌸🏵️🌸🏵️🌸🏵️
*தினம் ஓர் அன்புமொழி*
மிகச் சாதாரணப் பொருளாக இருந்தாலும், அதுகூட வீணாவதை
நாம் அனுமதிக்கக் கூடாது.
*தூய அன்னை ஶ்ரீ சாரதா தேவி*
5 - 0
🌹🌹🌹🌹🌹 *ஜமீன்தார் ஒருவர் மிகப் பணக்கார்ராக இருக்கலாம் என்றாலும் ஏழைக் குடியானவன் ஒருவன் ஏதேனும் அற்பமானதொரு காணிக்கைப் பொருளைப் பிரியத்துடன் கொண்டுவந்தால் ,அவர் மிகுந்த சந்தோஷத்துடன் அதனை ஏற்றுக் கொள்கிறார். அதைப்போல இறைவனானவன் பக்தியோடு சமர்ப்பிக்கும் அற்ப நிவேதனத்தையும் சந்தோஷத்துடனும் திருப்தியுடனும்்ஏற்றுக்கொள்கிறான். *பகவான் ஶ்ரீராமகிருஷ்ணர்.*
🌷🌷🌷🌷🌷
5 - 0
🔥🔥🎋🎋🔥🔥
*பயம் எதற்கு அப்பா? உங்கள் அனைவரின் பின்னாலும் குருதேவர் இருக்கிறார். இதனை என்றென்றைக்குமாக மனத்தில் பதித்துக்கொள். நானும் இருக்கிறேன். அம்மாவாக நான் இருக்க நீ பயப்படலாமா?*
*தூய அன்னை ஶ்ரீ சாரதா தேவி*
🪴🪴🪴🪴🪴
4 - 0
🏵️🔥🏵️🔥🏵️🔥
பூனையானது தனது குட்டிகளைப் பற்களால் பிடிக்கும்போது அக்குட்டிக்குத் தீங்கு உண்டாவதில்லை.
ஆனால் அது ஓரு எலியை அப்படிப் பிடிக்குமானால் அவ்வெலி உடனே இறக்கின்றது.இதைப்போலவே மாயையானது மற்றவர்களை வருத்துவதாயினும் பக்தனை ஒருபோதும் துன்புறுத்தாது.
*பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்*
🏵️🔥🏵️🔥🏵️🔥
6 - 2